உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் விடைத்தாளுடன் ரூ.100 இணையுங்கள் என்று பள்ளி முதல் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது